tamilnadu

img

நமது பிரதமர் குடும்பப் பாசம் தெரியாதவர்

அமராவதி, ஏப்.3- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ‘ஸ்டிக்கர்’ பாபு என்றுபிரதமர் மோடி விமர்சித்திருந்தார். மகனை முன்னேற்றுவதிலேயே நாயுடு கவனமாக இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சந்திரபாபு நாயுடு, நரேந் திரமோடிக்கு அன்பு, பாசம், உறவுகள், நட்புகுறித்து எதுவும் தெரியாது; அதனால்தான் எனது குடும்பத்தைப் பற்றிபேசியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மோடி ஒரு தீவிரவாதி என்றும், குஜராத் வன்முறைகளே அதற்கு சாட்சி என்றும் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள் ளார்.

;